தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை சம்ஸ்கிருதம், தமிழில் நடத்துவது பற்றி அறநிலையத்துறை பிரமாணப்பத்திரம் தாக்கல்

மதுரை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை சம்ஸ்கிருதம், தமிழில் நடத்துவது பற்றி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. கருவறை, குடமுழுக்கு உள்பட அனைத்து இடங்களிலும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.

Related Stories: