கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வழிமுறைகளை வெளியிட்டது ஆயுஷ் அமைச்சகம்

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வழிமுறைகளை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டது. கழுவப்படாத கைகளால் கண்கள், மூக்கு, வாய் போன்றவற்றை தொடக்கூடாது, கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். உடல்நலக்குறைவு ஏற்படும் போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தது.

Related Stories: