மருத்துவ கழிவுகளை விதிகளை மீறியோ அல்லது திடக்கழிவுகளுடனோ கலந்து கொட்ட கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: மருத்துவ கழிவுகளை விதிகளை மீறியோ அல்லது திடக்கழிவுகளுடனோ கலந்து கொட்ட கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. விதிகளை மீறி மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: