×

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 4 பேரின் குண்டர் சட்டம் ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 4 பேரின் குண்டர் சட்டம் ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. திருநாவுக்கரசு, சதிஷ், வசந்தகுமார், சபரி ஆகிய 4 பேரின் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Tags : Appeals ,Government ,Tamil Nadu Government Appeals Against Thug Act Pollachi Sex Case Convicts Against Gundar Act Of TN , Pollachi, abused Case, 4 People, Thug Act, Cancellation, Government of Tamil Nadu, Appeal
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...