- முறையீடுகளின்
- அரசு
- குண்டர் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு பொல்லாச்சி பாலியல் வழக்கு TN இன் குண்டர் சட்டத்திற்கு எதிராக தீர்ப்பளிக்கிறது
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 4 பேரின் குண்டர் சட்டம் ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. திருநாவுக்கரசு, சதிஷ், வசந்தகுமார், சபரி ஆகிய 4 பேரின் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.