குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது: டிஎன்பிஎஸ்சி

சென்னை: குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. முறைகேடு நடந்தது உறுதியானால் குரூப்-4 முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை போல் இதிலும் எடுக்கப்படும். சிபிசிஐடி காவல்துறை விசாரணையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: