கப்பல் ஊழியர்களுக்கு கொல்கத்தா துறைமுகத்தில் மருத்துவ பரிசோதனை

கொல்கத்தா: வெளிநாடுகளில் இருந்து வரும் கப்பல் ஊழியர்களுக்கு கொல்கத்தா துறைமுகத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. கப்பல் ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

Related Stories: