சென்னை விமான நிலையத்தில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில்  கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில்  தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  விமான நிலைய அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: