×

குரூப்-2 தேர்வில் குடும்பமே தேர்ச்சி பெற்று அரசு பணியாளர் ஆனது குறித்து விசாரிக்க சிவகங்கை விரைந்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்

சிவகங்கை: குரூப்-2 தேர்வில் குடும்பமே தேர்ச்சி பெற்று அரசு பணியாளர் ஆனது குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவகங்கை விரைந்தனர். போலீஸ் எஸ்.ஐ.சித்தாண்டி, அவரது மனைவி உள்பட பலர் அவரது குடும்பத்தில் குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags : Sivaganga ,government employee Police ,Group-2 ,district ,Sivagangai ,selection scandal , Group-2 selection, abuse, sivagangai, rushed, CBCID Police, investigation
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...