கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து முகேஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முகேஷ் மனுவை தள்ளுபடி செய்தது.

Related Stories: