சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறப்பு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக  விநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பாசன தேவைக்காக தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது.

Related Stories: