×

தூக்கு தண்டனைக்கு எதிராக நிர்பயா குற்றவாளி அக்ஷ்ய் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

டெல்லி: தூக்கு தண்டனைக்கு எதிராக நிர்பயா குற்றவாளி அக்ஷ்ய் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கை தாமதமாக்க குற்றவாளிகள் இருவரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : Akshay Kumar Singh ,death , Litigation, Nirbhaya guilty, Akshay Kumar Singh, restraining petition
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு