குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகத்தை கேரள சட்டப்பேரவையில் வாசித்தார் ஆளுநர் ஆரிப்

கேரளா: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகத்தை கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் ஆரிப் வாசித்தார். கேரள அரசின் நோக்கம், முதல்வர் பினராயி விஜயனின் வேண்டுகோளை ஏற்று வாசித்ததாக ஆளுநர் ஆரிப் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: