வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே லாரியில் கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே லாரியில் கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து ரேஷன் அரிசியை கடத்த முயன்ற லாரி ஓட்டுனர் கார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories: