CAA-ல் ஆளுநர் நிலைப்பாட்டிற்கு கண்டனம்: கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக ஆளுநர் நிலைப்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து கேரள  சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் முழுக்கமிட்டதால் அமளி ஏற்பட்டுள்ளது.

Related Stories: