புதுடெல்லி: டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பாஜ தலைவர்கள் அடுத்தடுத்து சரச்சை கிளப்பி வரும் நிலையில், இப்போது மீண்டும் பாஜ எம்.பி. ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். டெல்லி தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சை ஒன்றையே தங்களது இலக்காக கொண்டு செயல்படுவதுபோல் பாஜ தலைவர்கள் தலைவர்கள் களம் இறங்கி உள்ளனர். ஏற்கனவே, கபில்மிஸ்ரா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில், பாஜ எம்.பி., பர்வேஷ் வர்மா அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் அப்போ... பர்வேஷ் வர்மா இப்போ... உங்கள் வீடுகளில் புகுந்து பெண்களை பலாத்காரம், கொலை செய்வார்கள்: பாஜ எம்பியின் பீதியை கிளப்பும் சர்ச்சை பேச்சு
- வீடுகள்
- கபில் மிஸ்ரா
- அனுராக் தாக்கூர் அப்போ
- பர்வேஷ் வர்மா இப்போது
- பெண்கள்
- பாஜா எம்.பி.
- பீதி
- பெண்களைக் கொல்வது: பாஜா எம்.பி.