துரைப்பாக்கம்: திருவான்மியூரில் டாக்டர் வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளைபோன சம்பவத்தில், வேலைக்காரி கைவரிசை காட்டியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 சவரன் நகையை மீட்டுள்ளனர். மீதமுள்ள நகை குறித்து விசாரிக்கின்றனர். சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா காலனியை சேர்ந்தவர் ராஜா சுருளீஸ்வரன் (55). டாக்டர். இவருக்கு, சொந்தமான மற்றொரு வீடு கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. இதனால் கீழ்ப்பாக்கத்தில் கிளினீக் நடத்தி வருகிறார். ராஜா சுருளீஸ்வரன் 2 வீடுகளுக்கு மாறி சென்று வருவது வழக்கம்.
திருவான்மியூர் கலாஷேத்ரா காலனியில் 100 சவரன் கொள்ளையில் வேலைக்காரி சிக்கினார்: 30 சவரன் பறிமுதல்
- பணிப்பெண்
- திருவன்மியூர் கலாசேத்ரா காலனி: பணிப்பெண்
- திருட்டுத்தனமாக ஷேவிங்
- திருவன்மியூர் கலாசேத்ரா காலனி