×

கொரானா வைரஸ் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் அமைதி காக்க வேண்டும்; மிகைப்படுத்தக்கூடாது: சீன தூதர்

பெய்ஜிங்: கொரானா வைரஸ் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் அமைதி காக்க வேண்டும்; மிகைப்படுத்தக்கூடாது என சீன தூதர் தெரிவித்துள்ளார். வைரஸை கட்டுப்படுத்தும் திறன் சீனாவுக்கு உள்ளது என்பதில் உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.


Tags : ambassador ,Countries ,Chinese ,Coronation Virus No , Corona Virus, International Countries, Chinese Ambassador
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...