சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நல்லாட்சி நடப்பதாக மத்திய அரசு வெளியிட்ட தரவரிசை பட்டியல் பற்றி அவதூறு கருத்து கூறியதாக ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது.