இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேருக்கு பிப்.11 வரை நீதிமன்ற காவல்

யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேருக்கு பிப்.11 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: