புதுக்கோட்டை அருகே பெரியக்கல்லுவயலில் விற்கப்பட்டதாக கூறப்பட்ட ஆண் குழந்தை ஒப்படைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பெரியக்கல்லுவயலில் விற்கப்பட்டதாக கூறப்பட்ட 6 மாத ஆண்  குழந்தை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் ஒப்படைக்கப்பட்டது. தங்கள் குழந்தையை ஒப்படைத்த காடப்பன், செல்வி தம்பதியிடம் குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: