தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக வழக்கு

தூத்துக்குடி: தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக வசூலித்த ரூ.5 மற்றும் நஷ்ட ஈடாக ரூ.20,000 வழங்க சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கு, நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: