×

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவர் கைது

சென்னை: குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு எழுதிய சிவராஜ் உட்பட 2 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Group 4 , Two ,arrested , Group 4 , scam
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...