வேலையில்லா திண்டாட்டம் பற்றி பிரதமர் மோடி எதுவும் பேசுவது இல்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: வேலையில்லா திண்டாட்டம் பற்றி பிரதமர் மோடி எதுவும் பேசுவது இல்லை என்று ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார். ஜெய்ப்பூரில் பேசிய ராகுல்காந்தி கடந்த ஆண்டு ஒரு கோடி இளைஞர்கள் வேலை இழந்துவிட்டதாக கூறினார்.

Related Stories: