டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு விவகாரம் ஜீபூம்பா கதையாக தெரிகிறது..: ஸ்டாலின் பேட்டி

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு விவகாரம் ஜீபூம்பா கதையாக தெரிகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். உயர்மட்டம் வரை ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய முறைகேடுகள் நடைபெற வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: