கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், போபண்ணா அமர்வு முகேஷ் மனுவை விசாரித்து வருகின்றனர்.

Related Stories: