மதுரை: தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். தொல்லியல் துறை அனுமதி பெற்று குடமுழுக்கு நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.