அண்ணா நினைவிடத்தில் பிப்.3-ம் தேதி ஓபிஎஸ்-ஈபிஎஸ் மரியாதை

சென்னை: அண்ணாவின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு பிப்.3-ம் தேதி அண்ணா நினைவிடத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி, புதுச்சேரி ,மற்றும் ஆந்திரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: