இலங்கையில் சீதைக்கு கோயில் கட்ட திட்டமிட்டுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு

மத்திய பிரதேசம்: இலங்கையில் சீதைக்கு கோயில் கட்ட மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் கமல்நாத் அறிவித்தார். இலங்கையை சேர்ந்த சாமியார் ஒருவரிடம் சீதைக்கு கோயில் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கோயில் வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவித்தார்.

Related Stories: