''ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை''என்ற குறிக்கோளுடன் சாகுபடி மேற்கொள்ள வேண்டும்..: மோடி பேச்சு

குஜராத்: ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என்று குஜராத் காந்திநகரில் உலக உருளைக்கிழங்கு மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி கூறியுள்ளார். நீர்ப்பாசனத்தில் அறிவியல், தொழில்நுட்ப அணுகு முறைகளை மேற்கொள்ளை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: