சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்குகளை 10 நாட்களில் நிறைவு செய்ய உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவு

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு 10 நாட்களில் நிறைவு செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே உத்தரவிட்டார். சபரிமலை உள்ளிட்ட வழிபாடு தலங்களில் பெண்களை அனுமதிப்பது பற்றி 9 நீதிமன்ற அமர்வு விசாரணை நடத்தும் என தெரிவித்தார்.

Related Stories: