பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 11-ம் தேதி முதல் புதிய நீதிமன்றத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: