குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் முறையீடு

மதுரை : டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.  குரூப் 4 முறைகேட்டை அவசர வழக்காக விசாரிக்க வழக்கறிஞர்கள் நீலமேகம் மற்றும் முகமது ரஸ்வி ஐகோர்ட் மதுரை கிளையில் முறையிட்டனர். குரூப் 4 முறைகேடு தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தல் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories: