பாபநாசம், மணிமுத்தாறு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

நெல்லை: புலிகள் கணக்கெடுப்பு பணி முடிந்ததால் பாபநாசம், மணிமுத்தாறு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு முடிந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: