தமிழகம் கடலூரில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி கடை வியாபாரிகள் போராட்டம் Jan 28, 2020 கடை கடலூர் வணிகர்கள் நகராட்சி அலுவலகத்தை நிறுத்துங்கள் கடை வணிகர்கள் முற்றுகை கடலூர்: கடலூரில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் 1000-க்கும் மேற்பட்ட நகராட்சி கடைகள் அடைக்கப்பட்டது. நகராட்சி கடைகளின் வாடகையை திடீரென 10 மடங்கு உயர்த்தப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.
புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகம்
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்