×

கடலூரில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி கடை வியாபாரிகள் போராட்டம்

கடலூர்: கடலூரில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் 1000-க்கும் மேற்பட்ட நகராட்சி கடைகள் அடைக்கப்பட்டது. நகராட்சி கடைகளின் வாடகையை திடீரென 10 மடங்கு உயர்த்தப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.


Tags : Store ,Cuddalore ,Merchants Stop Municipal Office ,shop merchants ,siege , Cuddalore, municipal office, siege, municipal shop merchants, struggle
× RELATED ஈரோட்டில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 25000 சேலைகள் பறிமுதல்