செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் 3-ம் நாளாக வாகனங்கள் கட்டணமின்றி ஓசி பயணம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் 3-ம் நாளாக வாகனங்கள் சுங்க கட்டணமின்றி செல்கின்றது. சுங்கச்சாவடியில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் எந்த வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

Related Stories: