குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது

கடலூர்: குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்த்த சிவராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Related Stories: