×

சென்னையில் புதிய திரைப்படங்களின் 4,000 சி.டி.க்களை பறிமுதல் செய்தது போலீஸ்

சென்னை: சென்னையில் புதிய திரைப்படங்களின் 4,000 சி.டி.க்களை பறிமுதல் போலீஸ் செய்தது. பாரிமுனையில் உள்ள கடையில் தர்பார், சைக்கோ உள்ளிட்ட புதிய திரைப்படங்களின் சி.டி.க்கள் விற்பனைக்காக வைத்திருந்தபோது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையை சேர்ந்த அஜ்மல், சங்கர் ஆகியோரை போலீஸ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.

Tags : Chennai , CD
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...