எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது

ராமேஸ்வரம்: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் மற்றும் படகை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும் காங்கேசன் துறை முகாமில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை நடத்துகிறது.

Related Stories: