உதகை: கல்லட்டி அருவியில் நீரில் மூழ்கி மாயமான 2 மாணவர்களை தேடுவதற்காக பேரிடர் மீட்புக்குழு உதகை விரைந்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 21 பேர் கொண்ட குழு உதகை புறப்பட்டது. நேற்று கல்லட்டி நீர்வீழ்ச்சியில் குளிக்கும்போது நீரில் மூழ்கி மாணவர்கள் சாமுவேல் மற்றும் கணேஷ் மயமானது குறிப்பிடத்தக்கது.