சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டு இந்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர் என்று பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம். மேலும் அரசின் கைகளில் இருக்கும் சட்டம் ஒழுங்கு மற்றவர்கள் கைகளுக்கு மாறி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.