×

திருச்செந்தூர் கோவில் ராஜ கோபுர நுழைவாயிலை திறக்க கோரிய வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜ கோபுர நுழைவாயிலை திறக்க கோரிய வழக்கு தொடரப்பட்டது. 4 மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Thiruchendur Temple, Rajagopuram Gate, Charity Department
× RELATED கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி...