டெங்கு, மலேரியா, டைபாய்டு நோய்களை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்..: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: டெங்கு, மலேரியா, டைபாய்டு நோய்களை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை பின்பற்ற தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: