நிர்பயா பாலியல் குற்றவாளி முகேஷின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

டெல்லி: நிர்பயா பாலியல் குற்றவாளி முகேஷின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. வழக்கை பட்டியலிடுவது தொடர்பாக பதிவாளரிடம் முறையிட அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளது.

Related Stories: