சென்னை: சென்னை அடுத்த அக்கரையில் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி 2 பொறியியல் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். தனியார் கல்லூரி மாணவர்கள் மகேஷ், பாலாஜி ஆகியோர் அலையில் சிக்கி உயிரிழத்தனர்.
Tags : Chennai ,engineering college students ,sea , Chennai, water, engineering college students, deaths