×

சென்னை அருகே கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி 2 பொறியியல் கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த அக்கரையில் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி 2 பொறியியல் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். தனியார் கல்லூரி மாணவர்கள் மகேஷ், பாலாஜி ஆகியோர் அலையில் சிக்கி உயிரிழத்தனர்.

Tags : Chennai ,engineering college students ,sea , Chennai, water, engineering college students, deaths
× RELATED தமிழகத்தில் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்!