×

திருவாரூரில் CAA-வுக்கு எதிராக பேரணி நடத்திய 1500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

திருவாரூர்: திருவாரூரில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பேரணி நடத்திய 1500-க்கும் மேற்பட்டோர் மீது இருபிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் நேற்று பேரணி நடத்தினர்.

Tags : Thiruvarur ,CAA , Thiruvarur, CAA, Rally, Litigation
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...