சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சகோதர்கள் கைது

சென்னை: சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சகோதர்கள் ஆண்ட்ரூஸ், அருளொளி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரிமுனை ராஜாஜி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருட முயன்ற போது இருவரும் போலீசில் பிடிப்பட்டனர்.

Related Stories: