புதுடெல்லி: சீனாவில் உள்ள இந்தியர்களின் உடல்நிலையை அங்குள்ள தூதரகம் மூலம் கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.