71-வது குடியரசு தினம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி தேசியக்கொடியை ஏற்றினார். அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச்செயலர் சண்முகம், உயர்நிதிமன்ற நீதிபதிகள், டிஜிபி , ஆணையர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: