71-வது குடியரசு தினம்: கொடியேற்றத்தை தொடர்ந்து வீரதீர செயலுக்கான விருதுகளை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: நாட்டின் குடியரசுத் தினத்தை மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடியை ஏற்றினார். ஆளுநர் கொடியேற்றிய விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து முப்படை அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்கிறார். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீரதீர செயலுக்கான விருதுகளை வழங்கி வருகிறார்.

Related Stories: